அமொிக்க துாதுவர் ஜீலி சுங் – வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையில் சந்திப்பு..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆட்டகை ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்த அமொிக்க துாதுவர் வடமாகாண... Read more »

யாழ்.ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த 15 பேர் தமிழகத்தில் இன்று காலை தஞ்சம் புகுந்தனர்..! |

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 15 பேர் இன்று காலை  தனுஷ்கோடி – கோதண்டராமர் கோவில் கடற்கரை ஊடாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இவர்களை இராமேஸ்வரம் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதுடன் மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணைகளின்போது , ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த தாம் நெடுந்தீவு... Read more »

கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 பேர் கைது..!

கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய 4 பேர் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க – ஹீனயட்டியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 32, 37,... Read more »

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணக்கம்..! சூடு பிடிக்கபோகும் தேசிய அரசியல்.. |

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக கூறியுள்ள மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், அது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியிருக்கின்றார். நாடு தற்பொது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை... Read more »

கிளிநொச்சியிலும் அரிசிக்கு வரிசை. மக்கள் விசனம்……!

அரிசிக்கு வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது  அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் 5 கிலோ நாட்டரிசி ஒரு... Read more »

இன்று வடமராட்சியிலும் பாடசாலைகள் இயங்கவில்லை……!

வடமாகாண ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்கள் பணி  பகிஸ்கரிப்பு காரணமாக வடமராட்சியிலும் பாடசாலைகள் இயங்கவில்லை. எனினும் பாடசாலைகளுக்கு அதிபர்கள் மட்டும் சமூகமளித்திருந்தனர். Read more »

குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை……!

பருத்தித்துறையில் சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். அண்மை நாட்களாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் சதொச கடைகளின் பொருட்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.... Read more »

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவி…!

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு நேற்றைய தினம்  இரண்டாம் கட்டமாக உலர் உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கொழும்பு 15  மட்டக்குழி  காக்கைதீவிலுள்ள  200 குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொதிகள்... Read more »

சாவகச்சோி வைத்தியசாலையின் தனியான விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் திறக்கப்படுகிறது..!

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவுத்துள்ளார். சாவகச்சோி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே பணிப்பாளர் மேற்படி விடயத்தை தொிவித்துள்ளார். சத்திர சிகிச்சை பிரிவுக்கான ஆளணி... Read more »

பல இலட்சம் கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு……!

பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு.இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் தலமையில் காலை 11:00 மணியளவில் இடம்... Read more »