கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய (5) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 கீழ் அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைக்கும்போதே... Read more »
விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தாம் இவ்வாறு குறித்த பணியில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். Read more »
மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை வெற்றுயடையச் செய்வோம் என்னும் துண்டுப் பிரசுரம் யாழ். நகர வர்த்தகர்களின் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் பெயரில் வர்த்தகர்களிடம் நேரடியாகச் சென்று அழைப்பு விடுக்கப்படுகின்றது. இதற்கமைய நாளைய கதவடைப்பிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு... Read more »
மன்னாரில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, மலேரியா விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவனி, இன்று காலை 8.30 மணியளவில், மன்னார் மாவட்ட... Read more »
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி அனைத்தும் ஒருமித்து இந்த நாட்டின் எதிர்கால சிற்பிகளான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது. நாளுக்கு நாள் பசி, பட்டினி மற்றும் போக்குவரத்து இடர்ப்பாடு காரணமாக மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.... Read more »
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார். சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காலை 9.20 சுப நேரத்தில் ஒப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.... Read more »
க.பொ.த (சாஃதர ) எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வுக்கான வினாத்தாள்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி.திவிதரன் தலைமையில் நடைபெற்றது. உதவிக் கல்விப் பணிப்பாளர் து.பாரதி பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் தளவாய் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் பராமரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் இடத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் யானைகளின் பிரசன்னம் அதிகமாகயிருந்த காரணத்தினால் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் கழிவுகளைக் கொட்டுவதற்கான... Read more »
யாழ் மாவட்டத்தில் சுகாதார விடையங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டும் வைத்திய அதிகாரிகள் மீது வடமகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் நொண்டிச் சாட்டுக்களை கூறி விசாரணை குழு அமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் தெல்லிப்பழை பதில் சுகாதார வைத்திய அதிகாரி... Read more »
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதினமாக வைத்தியர் ஒருவர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த. ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வேகமாக... Read more »