நல்லூர் கந்தசுவாமி கோவிலை புகழ்ந்து இலங்கை கோவில்களை போன்று தமிழக கோவில்களை நடத்துமாறு பா.ஐ.க தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழில் நல்லூர் ஆலயத்தை தரிசித்த பின்னர் அரசியல் வாதிகளையும் சந்தித்திருந்தார். அதன் பின் நேற்று... Read more »
காட்டு யானைகளால் பயன் தரக்கூடிய நிலையில் 28 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கரவட்டித்திடல் பகுதியில் 04.05.2022 நேற்றைய தினம் இரவு 3 மூன்று காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளன. அவை ஒரு பயனாளி... Read more »
வல்லை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்திறக்குரியவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காலை காங்கேசன்துறை போலீஸில் ஒருவர் சரணடைந்த நிலையில் மற்றையவர் நெல்லியடி போலீஸில் சரணடைந்திருந்தார். குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன்னிறித்திய நிலையில் அவர்களை தடுப்பு காவலில்... Read more »
ராஜபக்சக்களுடன் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் உள்ளனர் என்றும், 65 பேர் மட்டுமே மக்களுடன் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்தெரிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், உரையாற்றும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.‘ நாடாளுமன்றில்... Read more »
பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்களிப்பதற்காக பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் குறித்த வாக்குசீட்டினை பகிரங்கமாக சபையில் வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... Read more »
தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைப்பதற்கு விளக்கம் கேட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் இன்றைய தினம் வியாழக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிமனையில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து... Read more »
இந்தியா சென்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்றைய தினம் புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுனர்களை தமிழ்நாட்டில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப... Read more »
யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.... Read more »
சாவற்கட்டு பகுதியில் நேற்றய தினம் இரவு நடத்தப்பட்ட கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது 20 வயது இளைஞன் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான 492 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பரந்தளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடற்படையினர்... Read more »
யாழ்.ஊரெழுவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊரெழு மேற்கில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் இரட்டை சகோதரர்களான 3 வயது குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடியுள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாய்... Read more »