நாடு முழுதும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்டு இன்றையதினம் இடம்பெறுகின்ற கதவடைப்பு போராட்டம் வடமராட்சியில் பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி, போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது ஆக்காங்கே ஒருசில வரத்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன. ஆனால் மதுபான சாலைகள்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும் கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலையை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள், கிளிநொச்சி சேவைச் சந்தை மற்றும் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதே வேளை நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்புவதறக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர். வடமராட்சியின் நெல்லியடி, குஞ்சர்கடை, கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் பெற்றோல் மட்டும் நிரப்பும் மந்திகை... Read more »
கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு j/434 கிராம சேவகர் பிரிவில் பாலைப்பழம் பிடுங்க சென்ற ஒருவருக்கே மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த பொறி வெடியான கட்டுத்துவக்கு வெடித்தே தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுருந்த நிலையில் ... Read more »
யாழ்.இளவாலை பகுதியில் தொடர்ச்சியான வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் அச்சுவேலியில் வீடொன்றில் ஒளிந்திருந்த நிலையில் வைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில்... Read more »
நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நேற்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு,... Read more »
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமான பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றியுடன் நினைவுகூர்ந்து தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கின்றார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில்... Read more »
நாடு முழுவதும் இன்று தொடக்கம் 8ம் திகதிவரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேர மின்வெட்டும், மாலை 5 மணிமுதல் இரவு 9... Read more »
அரசுக்கு எதிராக இன்று நாடு தழுவிய பாரிய ஹர்த்தால் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால், மற்றும்... Read more »
யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டி நேற்று புதன்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 16 வயதுப் பிரிவிற்க்கு இடப்பட்ட போட்டியில் 1ம் இடத்தினை யாழ் இந்து மகளிர் கல்லூரியும், 2ம் இடத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரியும், 3ம்... Read more »