நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ள நாளைய ஹர்த்தாலுக்குயாழ் வர்த்தகர்களுக்கும் அழைப்பு! –

மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை வெற்றுயடையச் செய்வோம் என்னும் துண்டுப் பிரசுரம் யாழ். நகர வர்த்தகர்களின் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் பெயரில் வர்த்தகர்களிடம் நேரடியாகச் சென்று அழைப்பு விடுக்கப்படுகின்றது.

இதற்கமைய நாளைய கதவடைப்பிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு வர்த்தகர்களும் ஆதரவளிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews