பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு... Read more »
இலங்கை முதல் உதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர் சபையினரால் சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் இலங்கை முதலுதவி சங்க உறுப்பினருமான விஜயனின் ஒரு கோடி தாவரங்கள் நடுகைத் திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு விசுவமடுவில் அமைப்பின் தொண்டர் செல்வன் கபில்ராஜ் இல்லத்தில் நேற்று முன்தினம் ... Read more »
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் செயற்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உள்ளூர் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்க்காக திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறுவப்பட்ட சஞ்சீவி மாதர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது நிறுவன திட்ட ஆலோசகர்... Read more »
www.elukainews.com இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »
மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்தாமல் விட்டால் லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்துவதற்கு புதிய நடைமுறையினை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். இதன்படி வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர்... Read more »
உலகெங்கும் பாலன் யேசு பிறப்பை கொண்டாடும் எமது இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்… http://www.elukainews.com. https://youtube.com/@elukainews Facebook http://எழுகை நியூஸ ஊடாக எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள், உங்கள் பேராதரவுக்கு சிரம்... Read more »
மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »
ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »