இலங்கைக்கு கடத்த முற்பட்ட சுமார் 4430 வலி நிவாரண மாத்திரைகள் க்யூ பிரிவு போலிசாரால் பறிமுதல்…..!

துத்துக்குடி மாவட்டம்   திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக  க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து  க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி  ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த... Read more »

மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும்,... Read more »

கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக எடுத்து வந்த மீனவர் கைது.

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற  கஞ்சா பொட்டலங்களை கடத்தல்காரர்கள்  நடுக்கடலில் விட்டு சென்றனர். கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்களை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஜனாதன் எடுத்துவந்து தோப்பில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற போது ராமேஸ்வரம்... Read more »

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது….! 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும்... Read more »

இலங்கையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஆய்வுகளை நடத்த கோரிக்கை

இலங்கையில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் இலங்கையில் உள்ள பழமையான இந்த கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு... Read more »

இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி.. இந்திய இராணுவம் குறித்த செய்திகளை மறுக்கிறோம் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் |

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொிவித்துள்ளதுடன், அது இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போனதல்ல எனவும் கூறியுள்ளது. இதேவேளை கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “சட்டபூர்வமான... Read more »

இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கும் எழுகை நியூஸ். வாசகர் நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்….!

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து... Read more »

கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »

ஒரே படத்தில் இணையும் விஜய் – அஜித்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான  வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்தியளவில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மங்காத்தா திரைப்படம்... Read more »

விக்ரம் படம் புதிய சாதனை!

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் கடந்த... Read more »