இலங்கைக்கு மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த... Read more »
கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு சாவடைந்துள்ளார் நேற்று இரவு 11.30 மணி அளவில் வீட்டில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.உடனடியாக அயலவர்களால் மருதங்கேணி பொலிசாருக்கு... Read more »
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால்... Read more »
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வாகன சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்... Read more »
யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காடு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணற்காட்டில் வீடொன்றின் தனிமையில் வாழ்ந்த க.பன்னீர்ச்செல்வம் (வயது56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து... Read more »
இலங்கை முதல் உதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர் சபையினரால் சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் இலங்கை முதலுதவி சங்க உறுப்பினருமான விஜயனின் ஒரு கோடி தாவரங்கள் நடுகைத் திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு விசுவமடுவில் அமைப்பின் தொண்டர் செல்வன் கபில்ராஜ் இல்லத்தில் நேற்று முன்தினம் ... Read more »
சுழிபுரம் கல்விளான் win star விளையாட்டுக்களகததால் நடாத்தப்பட்ட கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் புதன் கிழமை 04.01.2023 மாலை 3:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பிரதம வொருந்தினராக கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும்,... Read more »
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால்... Read more »