இன்று முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை முனை வரை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் சுமந்திரனின் ஆதரவாளர்களும் மீனவ சங்கப் பிரதிகளில் மாத்திரமே கலந்து கொண்டனர். ஏனைய அரசியற் கட்சி பிரதிநிதிகள் எவரும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்காதது மட்டுமல்லாது கலந்து கொள்ளவுமில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில்... Read more »
மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் எமது நாட்டில் நாளாந்தம் சராசரியாக 100 பேர் மரணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ADIC Film Research நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது. கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியான தமிழ்... Read more »
ஓம் சக்திவேல் ஜயாவின் கோரிக்கையின் பேரில் இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் செல்வசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் தவத்திரு மோகனதாஸ் சுவாமிகளால் கற்றல் உபகரணங்கள் நேற்று 15/10/2021 வழங்கிவைக்கப்பட்டுள்ளது . நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமியாகிய நேற்று பூசைகளை தொடர்ந்தே ஓம் சக்திவேல் அறநெறி... Read more »
புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் பணிப்பாளராக நாகப்பர் கந்ததாசன் கடந்த 12/01/2021 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார். இலங்கையின் 100 ஆவது கல்வி வலயமாகவும், வடக்கு மாகாணத்தில் 13 ஆவது கல்வி வலயமாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிளிநொச்சி வலயக்கல்வி... Read more »
நாளைய தினம் மீனவர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் அவர்கள் இதுவரை மீனவ அமைப்புகளுடனத எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் சமூகத்தின் நா.வர்ணகுலசிங்கம்... Read more »
இந்திய வெளி உறவுச் செயலரின் வருகையின் பின்னர். 13 வது திருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிழப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய அரசுச் செயலர் விடுத்துச் சென்றமையே இதற்குப் பிரதான காரணமாகும்.... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார். அதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில்... Read more »
25 வீதமான பார்வையாளர்களுடன், எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.இந்த வழிகாட்டுதலிலேயே திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுகாதார வழிகாட்டலில்,... Read more »
இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். “அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…! இறைவனின்... Read more »
2021ம் ஆண்டுக்கான உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பட்டியல் வெளியாகிள்ள நிலையில், இலங்கைக்கு 65வது இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு... Read more »