வடமாகாண ஆளுநர் தலைமையில் நேற்று இடம்பெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஆளுநர் தலைமையில் வடமாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வடக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே கூட்டத்தில் பங்கேற்றுள்ள... Read more »
கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாக அதிகரித்திருக்கின்றது. சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.400 ஆக இருந்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை... Read more »
யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு இன்று சமர்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டினை எடுத்துள்ளது. அதேவேளை ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியனவும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா... Read more »
வல்வெட்டித்துறை நகரசபையின் இரண்டாவது தவிசாளர் தெரிவு இன்று இடம் பெறவுள்ளது. கொரோணா தொற்று காரணமாக மரணமடைந்த அமரர் கருணாந்தராசாவின் மரணத்தின் பின் அண்ணையில் தவிசாளராக சுயேட்சை உறு்பினராக இருந்த திரு செல்வேந்திரா தெரிவு செய்யப்ட்டு 2022 ம் ஆண்டுக்கான பாதீடு அவரால் இரண்டு தடவையும்... Read more »
(கா.எழிலரசி) யாழ் மாநாகர சபை பாதீடு இன்று பலத்த எதிர் பார்ப்பிற்க்கு மத்தியில் இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின்... Read more »
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை... Read more »
யாழ்.அச்சுவேலி – பத்தைமேனி சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர். வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப்... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன. யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில்... Read more »
இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆளுநர்... Read more »