அனைத்து கிறிஸ்தவ வாசகர்களுக்கும் இனிய பாலன் பிறப்பு நல் வாழ்த்துக்கள்.

அனைத்து கிறிஸ்தவ வாசகர்களுக்கும் எழுகை இணையத்தளம்  இனிய பாலன் பிறப்பு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. www.elukainews.com Read more »

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும்  நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டட தொகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »

2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிபர்! வாங்கிய லஞ்ச பணத்தை தொட்டுப்பார்க்க முன் நடந்த தரமான சம்பவம்.. |

பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிபர் லஞ்ச பணத்தை தொட்டு பார்ப்பதற்குள் கைது செய்யப்பட்டுள்ளாா. குறித்த சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனை பாடசாலையில் தரம் 7 இல் சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட... Read more »

யாழில் காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்!

யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது. இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து... Read more »

பணம் எங்கே என கேட்டு யாழ்.மணியந்தோட்டத்திற்கு வந்த 3 பேர் கைது! |

யாழ்.அரியாலை கிழக்கு – மணியந்தோட்டம் பகுதியில் நபர் ஒருவருடைய வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம் வந்ததாக அண்மையில் சர்ச்சைகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த நபருடைய வீட்டுக்கு சென்று விசாரித்த பொல்ஹாவல பகுதியை சேர்ந்த 3 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.... Read more »

நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடர்கள்! வீட்டார் விழித்துக் கொண்டதால் தப்பி ஓட்டம்…..!

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை வீட்டிலிருந்தவாகள் கண்டு கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளான். மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் வீட்டில் நேற்று இரவு வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள்... Read more »

பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த இரண்டு இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி நீக்கம்….!

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  உறுப்பினர் பரமானந்தம் தவமணி பதவி நீக்கப்பட்டார். கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச்... Read more »

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவரின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை! ஒரு இரவில் இரு இடங்களில்.. |

முல்லைத்தீவு – புதுக்குடியிருப் பகுதியில் இரு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றிற்குள் ஓட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர் கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள். இதன்போது... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பயன்படுத்திய ஜீப் மஹரகமவில்..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் வாகனம் ஒன்றை மஹரகம பகுதியை சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்திவருகின்றார். கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த வகை ஜீப்பை முதன்... Read more »

அமைச்சர் நாமலின் ஆட்கள் என கூறி வீட்டுக்கு தீயிட்டு அட்டகாசம்! தொடர்ச்சியாக நடப்பதாக பொலிஸில் முறைப்பாடு.. |

கிளிநொச்சி A-9 வீதியில் நிதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு முன்தினம் இரவு (19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு,  உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் நாமலின் ஆள் தான் எனக் கூறி... Read more »