தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார... Read more »
வடமாகாணத்தில் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை மிக விரைவில் பெற்றுக் கொள்ளவேண்டும். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் மேலும் தொிவித்துள்ளதாவது, கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்கி... Read more »
நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “மக்கள் பேரணி” அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் நாட்டை முடக்குவதற்கு இடமளிக்காதிகள்.... Read more »
நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளதுடன், தொற்றாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முடக்கத்திற்கு செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக... Read more »
13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று..! ஒரு மரணமும் பதிவு, வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்.. |
வடமாகாணத்தில் 13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் 117 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 15 பேர், சாவகச்சேரி ஆதார... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு... Read more »
துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு, கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடாத்திய நெல் அறுவடை விழாவும், பொங்கல் விழாவும் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய முன்றலில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே.சிவசிதம்பரம்... Read more »
திக்கரை தொல்புரம் மேற்கு, சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவு J/169 அமைந்துள்ள தமிழ்தாய் சனசமூக நிலையத்தின் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவதற்க்கான தைமாத கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய மக்கள்... Read more »
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் , என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையான போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... Read more »
மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ் நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும்... Read more »