புதையல் தோண்டுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 46 வயது பூசகருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக... Read more »
வவுனியா பல்கலைகழகத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள நிலையில் பல்கலைகழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட நினைவுக் கல்லில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு திடீரென இடமாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட்சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும்... Read more »
யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 13ம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டில் நேற்று மதியம் ஆரம்பித்த மழையானது தொடர்ச்சியாக பரவலாக நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. வளிமண்டலத்தில்... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான பயணிகள் பாதை சேவை கடந்த 3 தினங்களாக செயலற்றுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை... Read more »
யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று மருதனார் மடத்திலிருந்து கோப்பாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடற்படையின் வாகனம் பலாலி வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இடம்பெற்றபோது... Read more »
யாழ்.நகர் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட 10 பேரை கட்டாக்காலி நாய் ஒன்று கடித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் நேற்று மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. அதில்... Read more »
தமிழினத்தற்காக போராடி இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைகளில் நின்மதியாக உறங்குவதற்கேனும் அரசாங்கம் இடமாளிக்கவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .இதுதொடர்பாக மேலும்... Read more »
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளுக்கு இன்றைய தினம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் போட்டோ கொப்பி இயந்திரங்கள், நீர்ப்பம்பிகள், தையல் இயந்திரங்கள் உட்பட்ட பொருட்களே வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் கரவெட்டி பிரதேச... Read more »
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. நேற்று (09) கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர்கள் படகுகள் கொழும்பு மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும்... Read more »
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் காட்சட்டையுடன் நுழைந்த மாணவனை கண்டித்தமைக்காக சிரேஷ்ட மாணவன் மீது பல்கலைக்கழகத்திற்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர் , பல்கலைக்கழக மாணவன்... Read more »