பூநகரியில் 8 இந்திய றோலர்கள் ஏலத்தில்……!

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய  றோலர்கள் 94300
ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
நேற்று (09)  கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர்கள்
படகுகள்  கொழும்பு மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள
அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையினை
மேற்கொண்டிருந்தனர்.

ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேத முற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews