நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்கு தள்ளாதீர்கள்..! ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை.. |

நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “மக்கள் பேரணி” அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் நாட்டை முடக்குவதற்கு இடமளிக்காதிகள். தடுப்பூசியை முறையாக பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மக்களைப் பாாருங்கள் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியருக்கின்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews