சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்ததுள்ளனர் கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது இளைய சகோதரர் சிவலிங்கம்... Read more »
யாழ்.நல்லுார் சிவன் – அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்த சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காலை கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்து 6 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் நேற்று... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் அமைக்கப்பட்ட 3 கொவிட் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கணக்கு அறிக்கையிடப்படாமல் மாயமாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவித்திருக்கின்றன. நாட்டில் கொவிட்19 அபாயம் அதிகமாக காணப்பட்டிருந்தபோது தொற்றாளர்களை தனிமைப்படுத்தி தங்கவைப்பதற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.... Read more »
மட்டக்களப்பு – கொக்குவில் திராய்மடு பகுதியில் கதவு ஒன்றினை பொருத்துவதற்காக துளையிடும் கருவியை பயன்படுத்திய 22 வயதான இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திராய்மடு 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்னும் 22... Read more »
நாடு முழுவதும் தற்போது அமுல்ப்படுத்தப்படும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம் இறுதிவரையில் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. எவ்வாறாயினும், இரண்டு புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப்... Read more »
இந்த நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர். இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்... Read more »
கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது. சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர்... Read more »
இன்று (24) அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்... Read more »
இயற்கை அனர்த்தங்களின் போது பல ஆண்டுகளாக இன்னல்களை எதிர்நோக்கும் மயிலவாகனபுரம் கொழுந்துப்பிலவு பிரதான வீதி நிரந்தர வீதியாக மாறவுள்ளது. குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபையினால் ரெடப் திட்டத்தினூடாக 190 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள போக்குவரத்துக்கு அபாயமானதாகக் காணப்படும்... Read more »
இலங்கை பொறுப்பு கூறல் விடயங்களில் தப்பித்துக் கொள்ளாத வகையில் உறுதியான பொறிமுறையை ஐநா ஏற்படுத்த வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஈழத்தமிழர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்நாட்டில் உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் கூறி... Read more »