வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிப்பு….!

வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் ஒரு மில்லியன் நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையம்  மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்... Read more »

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வருகையின்போது தாய்மாரை தாக்கியதற்கு திரு.ஜீவன் கண்டனம்.

இலங்கையின் பிரதமரின் யாழ் வருகையானது தென்னிலங்கையில் இருக்கின்ற பிரச்சனைகளை ழூடி மறைப்பதற்காகவே என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த 10 திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிசார் தாக்கியதும் பெரும் கண்டணத்திற்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்திருந்தார் Read more »

வடமராட்சி கிழக்கில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம்….!

வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மண்ணெண்ணெய்  நிரப்பு நிலையத்தில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம் இடம்பெற்று வருகிறது. ஒவ்வொரு மீனவருக்கும் தலா 20 லிட்டர் வீதமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும்…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி  தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம,சிறப்பு,கௌரவ  விருந்தினர்கள்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களிளும் இராணுவ  பிரசன்னம்…!

நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை  நிவர்த்தி  செய்யும்  நோக்கில் நாட்டிளுல்ல  அனைத்து  எரிபொருள்  நிரப்பு  நிலையங்களிளும்   இராணுவத்தினர்   வழங்கப்படுகின்ற எரிபொருட்களில்  விபரங்களை சேகரித்து வருகின்றமை   22.03.2022 அன்றையதினம்  எம்மால் அவதானிக்கமுடிந்தது  இருப்பினும்  பங்கிட்டு  அட்டை  ஒன்றுக்கு இரண்டு  லீற்றர்  மண்ணென்னையை வழங்கப்படுவதாகவும்  பலர் தெரிவாத்துள்ளனர் ... Read more »

கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு இரத்ததான  நிகழ்வு…!

சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அலுவலங்களின் ஊழியர்கள் இன்று(23) இரத்த தானம் வழங்கியுள்ளனர்.... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர். இதன்போது பாரிய சத்தத்துடன்... Read more »

ரஷ்யாவை எதிர்க்க இந்தியா நடுங்குகிறது.. ஜோ பைடன் கடுமையான விமர்சனம் –

உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா,... Read more »

எரிவாயு கிடைக்காத விரக்தியில் நபரொருவர் செய்த செயல்…!

நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். மேலும் சமையல் எரிவாயு கொள்கலனுக்காக காத்திருந்த சிலர் சமையல் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வரும் சம்பவங்களும் தினமும் பதிவாயி வண்ணம் உள்ளது.... Read more »

இளம் இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை! – வெளிநாட்டில் நடந்த கொடூரம்!

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,... Read more »