எரிபொருள் நிரப்பு நிலையங்களிளும் இராணுவ  பிரசன்னம்…!

நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை  நிவர்த்தி  செய்யும்  நோக்கில் நாட்டிளுல்ல  அனைத்து  எரிபொருள்  நிரப்பு  நிலையங்களிளும்   இராணுவத்தினர்   வழங்கப்படுகின்ற எரிபொருட்களில்  விபரங்களை சேகரித்து வருகின்றமை   22.03.2022 அன்றையதினம்  எம்மால் அவதானிக்கமுடிந்தது
 இருப்பினும்  பங்கிட்டு  அட்டை  ஒன்றுக்கு இரண்டு  லீற்றர்  மண்ணென்னையை வழங்கப்படுவதாகவும்  பலர் தெரிவாத்துள்ளனர்   ஆனால்  இரவு  வேலைகளில்  பல எரிபொருள்  நிரப்பு  நிலையங்களில்  கையூட்டல்  பெறப்பட்டு   தாராளமாக  எரிபொருள் வழங்கப்படுவதாக  பலர்  குற்றம்  சுமத்தியுள்ளனர்    இதன்  காரணமாக  இராணுவ பிரசன்னமா  என பலர்  கேள்வி எழுப்பியுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews