விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி! கம்மன்பில குற்றச்சாட்டு….!

பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளால் துப்பாக்கி மூலம் பெற முடியாமல் போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறுவதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக புதிய ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களை நேற்று... Read more »

உக்ரைன் திரையரங்கின் மீது ரஷ்யாவின் தாக்குதல்! 300 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற திரையங்கு மீதான விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 300ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகள் மற்றும் இடைவிடாத எறிகனை தாக்குதல்கள் காரணமாக இந்த தாக்குதலின் இறப்பு எண்ணிக்கை இதுவரை கணிப்பிடப்படவில்லை.  ... Read more »

தொடரும் தோல்வியால் தடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி….!

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப்படுத்தும் வகையில் உக்ரைன் மீதான போர் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போருக்கு மத்தியில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் போருக்கு முற்றுபுள்ளி வைப்பது தொடர்பில் எவ்வித அறிகுறிகளும் இல்லை... Read more »

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா!

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைன் மீது 30 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய... Read more »

நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது! ரஷ்யாவிற்கு பைடன் கடுமையான எச்சரிக்கை…!

உக்ரைன் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் தமது நட்பு... Read more »

சிறுவர்களை விட்டு வைக்காத உக்ரைன் போர்க்களம்! ரஷ்யர்களால் தொடர்ந்தும் பலியாகும் சிறுவர்கள்! (காணொளி)

உக்ரைன் மீது ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 135 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. 184 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைனின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதியாக லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ரூபிஸ்னே நகரில் கடுமையான சண்டையின் போது இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.... Read more »

காணாமல் போனார் விவகாரம்! கூட்டுச் செயற்பாடுகளே தேவை…! சி.அ.யோதிலிங்கம்.

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை... Read more »

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக... Read more »

நேற்றும் மணணெண்ணெய் பெறுவதற்கு மீனவர்கள், விவசாயிகள் நீண்டவரிசையில், டீசலுக்காக வாகனங்களுடனும் காத்திருப்பு….!

நேற்றும் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில்  மண்ணெண்ணெய் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக நேற்றைய தினம் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு  தலா 40 லிட்டர் மண்ணெண்ணெய் வீதம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்யதில்  விநியோகிக்கப்பட்டது. இதனை... Read more »

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்….!

துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள்   நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள்   விநியோகம் இடம்பெற்று வருகிறது. நேற்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும்  தலா 5000 ரூபாய்  வீதமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகிறது. இதே வேளை ... Read more »