நள்ளிரவு கடந்தும் ஜனாதிபதி செயலகம் மக்களின் முற்றுகைக்குள்..! அதியுச்ச பாதுகாப்பு மற்றும் பதற்றத்தில் காலி முகத்திடல்.. |

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதர நெருக்கடிக்கு பொறுப்கூறும் வகையில் ஜனாபதிபதி பதவி விலகவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று மாலை கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு தாண்டியும் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றனர். ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை மறித்து நள்ளிரவு 12 மணி தாண்டியும் போராட்டகாரர்கள்... Read more »

தமிழக முதலமைச்சருக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் கிழக்கு திசையின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக இன்றும் நாளையும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்கின்ற சந்தர்பங்களில் ஏற்படும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்... Read more »

ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்: உண்மையை அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் பிரித்தானிய வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ என்பவரே... Read more »

நாட்டில் தற்போது நடைபெறும் பேய்களின் ஆட்சி! சுப்பிரமணியம் சுரேன்.

எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழி வகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இன்று தெரிவித்துள்ளார். பளை சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம்... Read more »

சாணக்கியன் தொடர்பிலான போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் – கி.சேயோன்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என  கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து... Read more »

பதவி விலகல் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்! – நிமல் சிறிபால டி சில்வா.

பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவி நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புக்கு மாற்று எதுவும்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை சீரான முறையில் வழங்க 6 தீர்மானம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடித மூலமான அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்... Read more »

நாடு பாதுகாப்பாகவே இருக்கின்றது! – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு.

நாடு பாதுகாப்பாகவும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருப்பதாகவும், சமீபத்திய அமைதியான போராட்டங்கள் சுற்றுலாப் பயணிகளையோ சுற்றுலா தலங்களையோ குறிவைக்கவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வரும் பயணிகளை இலங்கை தொடர்ந்து வரவேற்பதாகவும், அனைத்து பார்வையாளர்களுக்கும் மிகுந்த அக்கறை மற்றும் சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும்... Read more »