மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடித மூலமான அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்... Read more »
நாடு பாதுகாப்பாகவும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருப்பதாகவும், சமீபத்திய அமைதியான போராட்டங்கள் சுற்றுலாப் பயணிகளையோ சுற்றுலா தலங்களையோ குறிவைக்கவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வரும் பயணிகளை இலங்கை தொடர்ந்து வரவேற்பதாகவும், அனைத்து பார்வையாளர்களுக்கும் மிகுந்த அக்கறை மற்றும் சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும்... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாதவரை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இல்லை என்றால் அவர் எதிராக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்... Read more »
அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பொது அமைதியின்மையை அமைதிப்படுத்தவும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், மக்கள் தங்கள் விருப்பப்படி ஒரு அரசாங்கத்தை... Read more »
கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ்... Read more »
வடமராட்சி கிழக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்தும் மணல்காடு அந்தோனியார் ஆலயத்தில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைபாதை பயணம் குடத்தனை மடுமாத ஆயத்தில் நிறைவடைந்து மணல்காடு பங்கு தந்தையினால் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன. நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் இவ் வழிபாட்டில் பொற்பதி, குடத்தனை... Read more »
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது,... Read more »
இரா.சாணக்கியன் நிதி அமைச்சர் ??? மட்டு நகரில் பதாகை! கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன Read more »
மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்! இன்றையதினம் யாழில் மழையுடனும் இடியுடனும் கூடிய காலநிலை நிலவியது. அந்தவகையில் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இடி விழுந்ததால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும்... Read more »
குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு... Read more »