மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலம் மீட்பு!

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப்... Read more »

கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை……!

தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடி காரமணாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்  செயலாளர்  கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் அனுப்பியுள்ள ஊடக... Read more »

வடமராட்சி சிற்றூர்தி சேவைச்சங்கம் பல்வேறு நெருக்கடியில், எரிபொருள் வழங்குவதில் பருத்தித்துறை சாலை பழிவாங்கல், முகாமையாளர் மறுப்பு…!

வடமராட்சி தனியார் சிற்றூர்தி சேவை சிங்கத்தின் கீழ் சேவையில் ஈடுபடும்  சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பேருந்துகளுடன் நீண்டநேரமாக காத்திருந்து எரிபொருள்... Read more »

நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய கொழுத்தும் வெயிலிலும் மக்கள் கூட்டம்……!

பருத்தித்துறை சதோசா விற்பனை நிலையத்தில் நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொழுத்தும் வெயிலிலும்  வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு நபருக்கு மூன்றுகிலே அரிசி, ஒருகிலே சீனி, ஒருகிலோ பருப்பு என்பனவே நியாய விலைக்கு விற்க்கப்படுகின்றன. இதனை பெறுவதற்க்கே மக்கள்... Read more »

ஜீன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும்..! இலங்கை வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை.. |

நாட்டில் உருவாகியிருக்கும் மோசமான நிலைமையினை மக்கள் அறியாமல் உள்ளதாக கூறியிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹீலங்கமுவ, யூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் எனவும் எச்சரித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது... Read more »

டீசலுக்கு காத்திருந்து மயங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் பரிதாப மரணம்..!

காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக... Read more »

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தான் யாசகமாக பெற்ற 20 ஆயிரம் ரூபாயை நன்கொடை வழங்கிய தமிழக யாசகர்..!

தமிழகம் – தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகர் தான் யாசகம் பெற்று சேகரித்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தூத்துக்குடி – ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான்... Read more »

மணியந்தோட்டம் பகுதியில் பரபரப்பு!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில்  குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3... Read more »

புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்பு நாளில் 119.08 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டது மத்தியவங்கி..! ஒரு நாளில் அச்சிடப்பட்ட அதிக தொகை இதுவேயாம்.. |

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம்... Read more »

வடலியடைப்பில் மாடு திருடியவர் ஊரவர்களால் மடக்கிப்பிடிப்பு!

வடலியடைப்பில் மாடு திருடியவரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர். வடலியடைப்பு இந்துக்கல்லூரி வீதியில் உள்ள காணியில் மேச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டுக் கன்று ஒன்று இன்று காலை 11.00 மணியளவில் திருடப்பட்டு அதை அரசடி வீதியால் கொண்டு சென்ற வேளை உரிமையாளர் கண்டதையடுத்து கள்வனிடம் இருந்து மாட்டுக்கன்று... Read more »