தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!

தனமல்வில-உடவலவ வீதியில் முச்சக்கரவண்டியும் கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவ இன்று இடம்பெற்றுள்ளதுடன், தந்தை தாய் மற்றும் குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிஷே;ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »

தெல்லிப்பளையில் ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம்!

Read more »

ஊர்காவற்துறை வைத்தியசாலை ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோட்டாபய அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு “மருந்துக் தட்டுப்பாட்டை நீக்கு, உயிர் தியாகம்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வின் முன்மாதிரியான செயற்பாடு!

தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கு ஒரு வருட காலத்திற்கு சம்பளம் வேண்டாம் எனத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடிதத்தை கையளித்துள்ளார். Read more »

நாராந்தனையில் போதை மருந்துடன் சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்... Read more »

வட்டுக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

வட்டுக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிரான போராட்டம்! இன்று, அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வட்டுக்கோட்டை – வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றது. இப் போராட்டமானது வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டது. வடக்கம்பரை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த இப் போராட்டமானது... Read more »

கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் திருட்டு!

யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில்  நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ்... Read more »

யாழில் எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம்!

தற்போது நாட்டில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் தற்போது உள்ள கோட்டபாய அரசுக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சாதியினரின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினரால்... Read more »

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு

கேகாலை பின்னவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிவல, பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பின்னவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியொன்றில் கலந்துகொண்டு விட்டு சிறுமி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த... Read more »