பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தொடர்பில் இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில்  பதில் பணிப்பாளர் வே.கமலநாதன்தன்னிலை விளக்கம்….!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மின் தடை வேளை மின் பிறப்பாக்கி இன்மையால்  நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் தன்னிலை விளக்கம் ஒன்றினை அதன் பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். செய்திக்குறிப்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12.04.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர்விநியோகம் தடைப்பட்டது... Read more »

புதுவருடத்தை முன்னிட்டு பொன்னாலை வெண்கரம் மாணவர்களுக்கு நிதியுதவி!

பொன்னாலை வெண்கரம் படிப்பக மாணவர்களுக்கு புலம்பெயர் தேசத்து (கனடா) நண்பர்கள் குழாம் ஒன்றினால் ஒரு தொகை நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களும் மாணவர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேற்படி நிதியுதவி... Read more »

கடன்களை செலுத்த முடியாது- அறிவித்தது இலங்கை!

வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார். “வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது என்ற நிலைக்கு வந்துள்ளோம். கடனை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 735 பேர் இதுவரை கைது!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், குழுவில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு... Read more »

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்.. |

யாழ்.பல்கலைகழக உயிர் வேதியியல் துறைத் தலைவரும், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுப்பிட்டியை சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவராவார். மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்தபோது கலையரங்கம் மற்றும் பரீட்சை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை... Read more »

சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் முற்றுகை, எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டது…!

பெருமளவு எரிபொருளை பதுக்கிவைத்து, விற்பனை உரிமம் இல்லாமல் அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதான சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றொல்,  80 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன... Read more »

சாரதி துாங்கியதால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.. |

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெற்று பியர் போத்தல்களுடன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானது. சாரதி உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதுவருட சந்தை….!

2022 ம் ஆண்டிற்க்கான சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், புத்தாண்டு சந்தையும் அண்மையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியினை யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் தி.விஸ்வரூபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதில் வடமராட்சி கிழக்கில் சுயதொழில்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரினால் விளையாட்டுக் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

கல்விளான் சுழிபுரம் வின் ஸ்ரார் (Wine Star Sports Club) விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவம் ரூபா 20,000/= பெறுமதியுடைய விளையாட்டுப்... Read more »