வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதுவருட சந்தை….!

2022 ம் ஆண்டிற்க்கான சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், புத்தாண்டு சந்தையும் அண்மையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியினை யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் தி.விஸ்வரூபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதில் வடமராட்சி கிழக்கில் சுயதொழில்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரினால் விளையாட்டுக் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

கல்விளான் சுழிபுரம் வின் ஸ்ரார் (Wine Star Sports Club) விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவம் ரூபா 20,000/= பெறுமதியுடைய விளையாட்டுப்... Read more »

கொட்டும் மழையில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு... Read more »

பொதுவான நோக்கத்துக்காகவே 42 பேரும் ஒன்றிணைந்துள்ளோம் – சுசில் பிரேமஜயந்த.

அரசியலமைப்புக்கு அமைவாக அதேபோன்று நாட்டில் காணப்படும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலேயே நாம் கலந்துரையாடி வருகின்றோம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை... Read more »

பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை.

நாணயத்தை மாற்றியமைப்பது மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரவுள்ளது. இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின் கீழ், பொது... Read more »

இடர் கால நிவாரண உதவி திட்டம்!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்தில், இடர் கால நிவாரண உதவி திட்டம், இன்று மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ, வவுனியாவில் உள்ள அலுவலகத்தில், திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். முதல்... Read more »

நீராடச்சென்ற மூவரை காணவில்லை!

இரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போன மூவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். Read more »

கிளிநொச்சியில் கன மழை: பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று பகல் பெய்த கன மழை காரணமாக, பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரை கொட்டித்தீர்த்த மழை காரணமாக, வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தன. சில பகுதிகள் ஊடான... Read more »

நாட்டு மக்களுக்கு பொய்யுரைக்காது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் – சரத் பொன்சேகா.

நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் பொய்யுரைக்காது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும். எதிர்க் கட்சிக்கு நாட்டை பொறுப்பேற்று நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற... Read more »

நெல்லியடி  மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி  நெல்லியடி  மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில்  கல்வி கற்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு  பாலச்சந்திரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.... Read more »