பொலிஸ் துப்பாக்கி சூட்டினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்..! பிரதமர் மஹிந்த .. |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுயில் இடம்பெற்ற சம்பவத்திற்கு  ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார். சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது... Read more »

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை வன்செயல் தொடர்பாக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு நியமனம்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 20 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை,... Read more »

அரசுக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் வெடித்தது போராட்டம்..! வீதிகள் முடங்கின.. |

திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்கு எதிராக நேற்று காலை பொதுமக்கள் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பல வீதிகள் அடைக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருமலை நகரிலேயே இவ்வாறு வீதி முடகஙம் இடம் பெற்றுள்ளது. பணிக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read more »

இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்…!

நாடு முழுவதும் இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றும்  03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை... Read more »

யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது.. |

யாழ்.ஏழாலை பகுதியில் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்... Read more »

ஏட்டிக்குப் போட்டியாக உதவியை அறிவித்தது சீனா! –

நெருக்கடி நிலைமையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இலங்கை... Read more »

பொதுமக்களை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்திருக்கவேண்டும்..! ஜ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கவலை… |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின்... Read more »

A – 9 வீதி ஊடான போக்குவரத்து வவுனியாவுடன் முடங்கியது..! ஈரப்பெரிய குளத்தில் வீதியை முடக்கி போராட்டம், மாற்று வழியை பயன்படுத்துவது சிறந்தது… |

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் (A-9) ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் (A-9) வீதியூடான பயணம் தடைப்பட்டுள்ளது. குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வவுனியா நகரில் பொலிஸார் வாகனங்களை மறித்து மாற்று பாதையை பயன்படுத்துமாறு... Read more »

வடமாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைப்பு..!

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். Read more »

பாண் விலை 30 ரூபாவினாலும், மற்றைய பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவினாலும் உயர்வு..!

இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Read more »