ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈடுபாட்டிற்கு புடின் நிர்வாகம் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ... Read more »
தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதன்போது தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர்... Read more »
இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்த ஒன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி இன்று அதி உச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே... Read more »
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க தூதுவர் நேற்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும்... Read more »
இரவுச் சுற்றுக் காவலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு... Read more »
யாழ் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக இயற்கையோடு இணைந்ததாக அமைக்கப்பட்ட மழலை பூங்கவை யாழ் மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பிரதம ஆதியாக கலந்துகொண்டு மழலை பூங்கவை மழலைகளுக்கு உத்தியோகபூர்வமாக திறந்து... Read more »
யாப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வைரவர் கோவிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றவருடைய மோட்டார் சைக்கிள் அவருடைய கண் முன்னால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. அராலி பகுதியை செர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க... Read more »
யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை கண்காணித்துவந்த பொலிஸார் கஞ்சாவை விற்பனை செய்த நிலையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். உபபொலிஸ்... Read more »
கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 22ம் திகதி பை ஒன்று 2350 ரூபாய் வீதம் பொதுமகன் ஒருவரினால் சீமெந்து கொள்வனவு செய்யப்பட்டு அதற்கான பணமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் வர்த்தக நிலையத்திலிருந்து சீமெந்து பைகளை அன்றைய தினமே எடுக்க முடியாத நிலையில்... Read more »
யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை... Read more »