நாய் கடிக்கு இலக்காகி நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி குறித்த குடும்பஸ்த்தரை தெருநாய்... Read more »
யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத்... Read more »
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பெண் ற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரி யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த கவனயீர்ப்பில் பெண் ஒருவர்... Read more »
யாழ்.பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/ 170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டு பரப்புக் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்துள்ள நிலையில் குறித்த காணியை நில... Read more »
யாழ்.தெல்லிப்பழை – அம்பனை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அராலி – வல்லை வீதியில் நேற்றய தினம் குறித்த விபத்து... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் குறித்த சம்பவம் இன்று நண்பகல் கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி... Read more »
இலங்கைக்கு சொந்தமான விமான நிறுவனத்திற்கு 2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்கு தேவையான 21 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யும் யோசனையை மூன்று மாதங்களுக்கு பிற்போடுமாறு அரசாங்க பொறுப்பு மற்றும் முயற்சிகள் தொடர்பான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீ... Read more »
இலங்கையில் அடுத்த புதிய பிரதமரை நியமிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் கூடியது. குறித்த கூட்டமானது நேற்றைய தினம் (25-04-2022) இடம்பெற்றுள்ளது. இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... Read more »
மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து மகா சங்கத்தினருக்கு முக்கிய கடிதம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அறியாதவனாக நான் இல்லை. எனவே தான் நிபுணர்கள் குழுவூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். இந்த... Read more »
இலங்கை அண்மைக் காலமாக எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதேவேளை இலங்கைக்கு சீனா, இலங்கை உட்பட பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றது. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம்... Read more »