ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..!

வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 பேர் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை ஆவா குழுவின் பதாகைகளுடன் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள்... Read more »

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனுமானாக மாறுவதற்கும் பிரதமர் மோடி தயார்..!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு இந்தியா போராடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை, அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார். எனவும் கூறியுள்ளார்.  இலங்கைத்... Read more »

நாடளாவிய ரீதியில் போதைப் பொருட்களுடன் எழுவர் கைது.

நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின்போது போதைப் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொழும்பு மாளிகாந்த பிரதேசத்தில், 21 கிராம் 390 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 34 வயது... Read more »

அனைத்து தொழிற்சங்கங்களினதும் மே தின ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பில் முன்னெடுப்பு.

அனைத்து தொழிற்சங்களினது மே தின ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு ரீகல் சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஆரம்பமாகி கொழும்பு பொதுநூலகம் வரை சென்றது. ஆசிரியர் சங்கம், சுகாதார சங்கம், தபால், தொலைத்தொடர்பு சேவைகள், இறக்குமதி, ஏற்றுமதி தொழிற்சங்கங்கள் என சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த மே தின... Read more »

முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது! ரணில் விக்கிரமசிங்க.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு சர்வதேச மே தினத்தை நடத்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளோம் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபப் பகுதியில் இன்று (1) நடைபெற்ற மே... Read more »

80 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறி….! சம்பிக்க ரணவக்க.

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில், 80 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர், நாட்டில் புள்ளிவிபர... Read more »

73 வருட ஆட்சியின் பிரதிபலனையே நாம் இன்று எதிர்கொள்கின்றோம்!

73 வருட ஆட்சியின் பிரதிபலனையே மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாகவே மக்கள் இன்று வீதிக்க இறங்கியுள்ளனர் என்று, மக்கள் உரிமைக்கான அமைப்பின் தலைவர் சஞ்சய மாவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 73 வருடங்களாக... Read more »

நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது!

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் நுவரெலியா, கொட்டகலை சி.எல்.எப்.... Read more »

எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை!

தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை முடிந்தால் இரத்துசெய்து காட்டுமாறு இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்று சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான... Read more »

மட்டு.ஓட்டமாவடி பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றும் சுகாதார தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் திண்மக் கழிவகற்றும் சுகாதார தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தொழிலாளர்களின் உரிமைகள்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியும்,அவர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டி கௌரவிக்கும்... Read more »