மிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சி….!

தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி டிப்புா சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த பேரணி... Read more »

130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு – 2.5 கோடி பெறுமதி என மதிப்பீடு….!

130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்... Read more »

கடற்படையின் படகு வேகமாக வந்து மோதியதில் படகு சேதம்…!

வடமராட்சி சுப்பர்மடம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை  இரவு 11 மணியளவில் கடற்படை படகு மோதியதில் உள்ளூர் மீனவர்  ஒருவரின் படகு சேதமடைந்துள்ளது. அதில் பயணித்த இரு மீனவர்களும்  எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டனர்.  சுப்பர்மடம் பகுதி மீனவர் ஒருவருக்கு சொந்தமான... Read more »

சங்கிலி திருட்டுடன் தொடர்புடைய இருவர் தர்மபுரம் பொலிசாரால் கைது.

சங்கிலி திருட்டுடன் தொடர்புடைய இருவர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இருவேறு தினங்களில் தங்கச்சங்கிலிகள் இரண்டு திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலிற்கமைவாக நேற்று முன்  தினம் (29.04.2022) தங்கச்சங்கிலிகளை திருடிய இரண்டு சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... Read more »

சிறப்புற இடம் பெற்ற தீம்புனல் வாராந்த பத்திரிகையின் ஓராண்டு நிறைவு…..!

தீம்புனல் வாராந்த பத்திரிகையின் ஓராண்டு நிறைவு  நேற்றைய தினம் பருத்தித்துறையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 10:30 மணியளவில் தீம்புனல் பத்திரிகையின் ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா தலமையில் மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. மங்கல விளக்குகளை வல்லிபுரம் குருக்கட்டு பிள்ளையார் ஆலய பொருளாளர்... Read more »

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் குழு கூட்டம் கிளிநொச்சியில்…!.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த குழப்பகரமான சூழலிற்கு... Read more »

பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது குறித்த பத்து வயது சிறுவனின் தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு... Read more »

ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சு இணக்கம்! –

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும். எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதாயின், தீர்க்கமானதொரு வேலைத்திட்டத்தை முன்‍னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

வடக்கு ஆளுநர் இந்தியாவுக்கு திடீர் விஜயம்! –

நாட்டில் தற்போது பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.  மக்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே பதவி விலக கோரி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் சூழலில் ஆளுநர் ஜீவன் தியாகராயா தமிழகம் பயணித்துள்ளார். நாள்தோறும் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார விலை உயர்வு ஏற்பட்டு மக்கள்... Read more »

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது!

வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்துநடாத்தும் பண்பாட்டு விழா நேற்று காலை 9மணிமுதல் யாழ் பிரசெயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவருமான சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறுபட்ட கலை... Read more »