ஈராக் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக கூறியுள்ளார் பிரதமர் அல் கதிமி. இராக் ராணுவம் இது ஒரு ‘கொலை முயற்சி’ என குறிப்பிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை... Read more »

முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் மீனவர்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அனுமதிக்கப்படாத தொழில் நடவடிக்கைகள் காரணமாக, தங்களுடைய தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைப் பாவித்து கடல் வளங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகளால் மீனினம் அருகி வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை... Read more »

மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க... Read more »

யாழில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்! யாழ். அரச அதிபர்.

எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி... Read more »

மலையகத்தில் 55 பாடசாலைகளுக்கு தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு!

மலையக பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகள், சிரமமின்றி தொடர்வதற்கு, வி ஆ கொவிட் சேவ் அன்ட் பக் ரூ ஸ்கூல் எனும் செயற்திட்டங்களின் கீழ், தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்ராக்ட் கழகம் பீஸ் சிட்டி ஹட்டனின் ஏற்பாட்டில்,... Read more »

யாழ். வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியப்... Read more »

வன்னி ஹோப் நிறுவன நிதியில் கணனி ஆய்வு கூடம் திறந்து வைப்பு!

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் இந்திய தூதுவர் திரு.ராகேஸ் நடராஜ் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும்... Read more »

“அப்போலோ மருத்துவமனையில் பார்த்தபோது ‘பேபியை கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொன்னார்..” – ஜெ. மகள் எனும் பிரேமா.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்... Read more »

முல்லைப் பெரியாறு: “கேரள அரசு திட்டத்தை முறியடித்தோம்” – வைகோ

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர்.... Read more »

“ஒவ்வொரு தேவையிலும் கேரளாவிற்குத் துணையாக நிற்கிறீர்கள்” – கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து!

திரையுலக நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67- வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் மிகச்... Read more »