முக்கால் கியூப் களிமண்ணிற்க்கு அனுமதி பத்திரம், 6 உழவு இயந்திர சுமை களி மண் எற்ற அனுமதித்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்….!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட அம்பன் கிழக்கு பகுதியில் 2013  ம் ஆண்டு  காலப்பகுதியில் அப்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்தால் அமைக்கப்பட்ட கழிமண் வீதியை அகற்றி பிறிதொரு பிரதேச சபையில் பதிவு செய்யப்படாத தனிநபருக்கு செல்வாக்கு அடி்படையில் வீதி... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதுவருட சந்தை….!

2022 ம் ஆண்டிற்க்கான சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், புத்தாண்டு சந்தையும் அண்மையில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியினை யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் தி.விஸ்வரூபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதில் வடமராட்சி கிழக்கில் சுயதொழில்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும்…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி  தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம,சிறப்பு,கௌரவ  விருந்தினர்கள்... Read more »

வடமராட்சி கிழக்கு பரதேச செயலகத்தில் பல்வேறு  முறைகேடு, பலர் விசனம்…!

(உடுத்துறை) வடமராட்சி கிழக்கு பரதேச செயலக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுவருவதாக. செயலகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள்,  பணியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும்  விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமுர்த்தி  வங்கிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், மானியங்கள், என்பவற்றில் வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இடமாற்றம்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  முதல் தடவையாக பட்டப்போட்டி நேற்று நடாத்தப்பட்டுள்ளது.  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் பிறபகல் 4:00 மணிக்கு  இடம் பெற்றன.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என இரு பிரிவுகளாக... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு கொரோணா தொற்று உறுதி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளாதக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில்  மூடிய கணணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கொரோணா தொற்றியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது... Read more »