சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாண ஆலயங்களுக்கு உதவிகள்….!

திருகோணமலை மாவட்டம்  செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக முதலாம் இரண்டாம் கட்டமாக தலா 50000 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில்  நேற்று முன்தினம் 3ம் கட்டமாக ரூபா  50,000 நிதி உதவி வழங்கி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் 7 துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் வழஙகிவைப்பு…..!

வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  371000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் நேற்று  வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வாராந்தம் உதவி வழங்கும்  நிகழ்வு நேற்று 24/02/2023 இடம் பெற்றது. இதில்    07 மாணவர்களிற்கு  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதுடன் ஆலயம் மற்றும் நடனப் போட்டிகளுக்கு... Read more »

கேப்பாப்புலவு மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் குடிநீர் வசதி……!

கேப்பாபுலவு மாதிரி கிராம மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்க்காக ரூபா 340000.00. நிதியுதவி நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மாதிரி  கிராமமத்தில் நீண்டநாளாக பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்க்கு வசதி இல்லாத நிலையில் குறித்த  மக்களின் குடிநீர் தேவைக்காக அவர்களின்  கோரிக்கைக்கு அமைவாக ஆழ்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி..!!!

வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை(24.01.2023) முற்பகல்-11 மணியளவில் குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வகைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்  வைத்தியசாலைக்குச் நேரில் சென்று வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதனிடம் வழங்கி வைத்தார். குறித்த உதவித்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி எல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  துவிச்சக்கர வண்டிகள் இரண்டு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த துவிச்சக்கர வண்டிகள் இரண்டும் வவுனியா  இந்துக்கல்லூரியில் தரம் – 5 இல் கல்வி கற்கும்  வவுனியா  கோவிற்குளம் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களிற்கே செல்வச் சந்நிதியான்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மன்னார் பெரியமுறிப்பு கிராம மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்…!

மடு பிரதேச செயலாளரின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட பெரியமுறிப்பு கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்ட, சிறுவர்களை அதிகமாக கொண்ட நாளாந்த கூலித் தொழிலாளர்களில் தெரிவு செய்யப்பட்ட 95 குடும்பங்களுக்கு ரூபா 450000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப் பொருட்கள்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயற்றிட்ட  உதவியாக 03 துவிச்சக்கர  வண்டிகள் வழங்கிவைப்பு….!

வடமராட்சி  சந்நிதியான் ஆச்சிரமத்தினரால்  யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 02 மாணவிகளுக்கும் யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 01 மாணவிக்கும் என மூன்று துவிச்சக்கர வண்டிகள் இன்று (11/03) வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சந்நிதியான்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயற்றிட்ட  உதவியாக 02 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு………!

சந்நிதியான் ஆச்சிரமம் கலாநிதி  மோகனதாஸ் சுவாமிகளினால்  தெல்லிப்பழை பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட யா/ஏழாலை ஶ்ரீ முருகன் வித்தியாலயத்தில் கல்விகற்கும்  02 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பாடசாலையின் அதிபர் ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளி கந்தன்குளத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்…!

ஓம் சக்திவேல் ஜயாவின்  கோரிக்கையின் பேரில்  இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில்  செல்வசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் தவத்திரு மோகனதாஸ் சுவாமிகளால் கற்றல் உபகரணங்கள் நேற்று 15/10/2021 வழங்கிவைக்கப்பட்டுள்ளது . நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமியாகிய நேற்று பூசைகளை  தொடர்ந்தே  ஓம் சக்திவேல் அறநெறி... Read more »