பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு! (video)

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் ஆசிரியர் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்... Read more »

இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவும் ரஷ்யாவின் இராணுவ எழுச்சிவாதமும்! – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

சர்வதேச அரசியலின் பல திருப்புமுனைகளுக்கான ஆதாரமாக இரண்டாம் உலகப்போர் அமைகின்றது. நடைமுறையிலும் பல அரசியல் நிகழ்வுகளின் குறிகாட்டியாக இரண்டாம் உலகப்போர் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களாலும், சர்வதேச அரசியல் தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிரான சோவியத்... Read more »

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது

முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னால், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது. குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் நாளை காலை இரணைமடு ச்தியிலிருந்து ஆரம்பித்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என குறித்த... Read more »

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதன்போது சுடரேற்றி, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரிய ஊர்பவனி அம்பாரை வீரமுனையில் ஆரம்பிப்பு..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி  அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரி படுகொலையினை சித்தரிக்கும் உருவம் தாங்கிய  வாகன ஊர்பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை(14) அம்பாறை வீரமுனையில் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்துள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் இன... Read more »

திருகோணமலையில் கந்தசாமி ஆலய காணியில் பௌத்த சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இரண்டாது நாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வில்லூன்றி கந்தசாமி ஆலையத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில்... Read more »

ரணில் – சம்பந்தனுக்கிடையில் அவசர கலந்துரையாடல்: ரணில் அதிரடி உத்தரவு..!

திருகோணமலை நகரத்தில் நெல்சன் தியேட்டருக்கு முன்பாக உள்ள காணியில் தாய்லாந்தில் இருந்து வரும் பிக்குகளால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை உடன் தடுத்து நிறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் அதிபர்... Read more »

கல்வி அமைச்சு மீது குற்றச்சாட்டு

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு கல்வி அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் போதிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு மற்றும் துப்புரவு நடவடிக்கைகள்... Read more »

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.04 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 74.17... Read more »

ஒரு வயது குழந்தையையும் மூன்று சிறுவர்களையும் காணவில்லை

காலி – நெலுவ – தெல்லவ, மியனவத்துர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் மூன்று சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வயது குழந்தை , 10... Read more »