பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு! (video)

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் ஆசிரியர் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews