குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது.
இதன்போது சுடரேற்றி, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews