
சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின்... Read more »

அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை விருந்தினர்கள் மலர்மாலை... Read more »

ஆளுநருக்கு எதிராக வரதராஜன் பார்த்திபன் உண்ணா நிலைப் போராட்டம்.! உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசாங்கம் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கின்றதா? நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பி;த்துள்ளதாக... Read more »

கச்சதீவு என்பது இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக இருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு அது கையளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளதாக இளம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »

நெல்லியடி பொலீசாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார் நெல்லியடி அரச புலனாய்வு சேவை (SIS) க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900 g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்... Read more »

செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது குருபூஜை தினம் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருக்கின்ற செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் 108வது குருபூஜை தினம் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் குருபூஜை தின வழிபாட்டில் செல்லப்பா சுவாமிகளின் பக்த அடியவர்கள்... Read more »

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பீட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், முச்சக்கரவண்டி யின்... Read more »

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 21 இளம் குடும்பங்கள் அழைக்கப்பட்டு, வன்முறையற்ற மகிழ்வான குடும்ப வாழ்வை முன்னெடுப்பது... Read more »

குருநகர் கடலில் 5வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம் நேற்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது. குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது. இரண்டாவது தடவையாக 2018ம் ஆண்டில் குறித்த... Read more »

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய, யா/ காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக 2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களாக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலே... Read more »