இன்றைய அரசியல்வாதிகள் வியாபாரிகள் அது மாறவேண்டும் மக்களுக்கா சிந்திக்கும் அரசியல்வாதிகள் வேண்டும் – சர்வ மக்கள் கட்சியின் தலைவி த.உதயகலா

இன்று அரசியல் என்பது ஒரு பிழைப்பாகப் போய்விட்டது, அரசியலுக்கு வந்ததன் பின்னர் நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து எவ்வாறு வியாபாரம் செய்யலாம்  எந்த நாட்டுடன் தொடர்பு வைத்து எவ்வளவு பணத்தைப் பெற்று தமது பெட்டிக்குள் பூட்டி வைக்கலாம் என சிந்திக்கும் அரசியல்வாதிகளே இன்றுள்ளனர் எனவே... Read more »

இந்திய மீனவர்கள் 12. பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »

பளையில் பொலிசார் இருவர் மாயம்!

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் (22) நேற்றைய தினம் கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று (22)இரவு நேர கடமைக்காக பளை பிரதேச புதுக்காட்டு... Read more »

மனித நுர்வுக்கு ஒவ்வாத பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்த வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு… |

யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி,... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ குழுவினால் நெடுந்தீவில் பாரிய மருத்துவ முகாம்… |

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ குழுவினால் யாழ்.தீவகத்தில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. இதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர்கள் இருவர் மோதல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு நோயாளிகள் மோதிக் கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த   இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர். அதனையடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை... Read more »

மின்சாரசபை ஊழியரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்! பொலிஸார் தீவிர விசாரணை… |

மின்சாரசபை ஊழியர் ஒருவரின் கையை வெட்டிய நபர் ஒருவர் துண்டிக்கப்பட்ட கையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.  இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக... Read more »

யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலய குருக்கல் வீட்டிலிருந்த 30 லட்சம் ரூபாய் கோவில் பணம் திருட்டு!

யாழ்.கீரிமலை நகுலேஷ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார். அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய கும்பல் ஒன்று... Read more »

17 வயதான மாணவியுடன் ஹோட்டல் அறையிலிருந்த இளைஞன் கைது!

ஹோட்டல் அறையில் 23 வயது இளைஞனுடன் தங்கியிருந்த 17 வயதான மாணவி ஒருவர் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேலையில்லாத நபர் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக்குச் சென்ற தனது மகள்... Read more »