இந்திய மீனவர்கள் 12. பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று விசாரண மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
படகு எண்கள்

TN 08 MM 1802

TN 08 MM 0065

Recommended For You

About the Author: Editor Elukainews