அடிப்படை சக்திகளிடையே ஐக்கியம் தேவை…..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க பல ஐக்கிய முன்னணிகள் தேவையென்றும் அவையே தமிழ் மக்களை ஒரு இலக்கு நோக்கி தேசமாகத் திரட்டும் என்றும் கடந்தவாரம் பார்த்தோம். அடிப்படை சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் சேமிப்பு சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் நட்பு சக்திகளுக்கிடையேயும் இவ் ஐக்கிய முன்னணிகள்... Read more »

மலையக மக்கள் குறித்து அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

2023 March 22 ம் திகதி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளாகும். இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் நேரடி பங்காளர்களாக திகழும் மலையக மக்கள் இந்த நாளை பெருமகிழ்வோடு கோலாகலமாக கொண்டாட வேண்டிய தகுதிக்குரியவர்கள். ஆனால் அவர்கள் இந்த 200 ஆண்டுகளாக –... Read more »

மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

மீன்பிடித்துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் மணல் முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொது முகாமையாளர், மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளும் கலந்து... Read more »

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது…!

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு பொலிசாரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான... Read more »

சர்வதேச நீர்தினம் அனுஷ்டிப்பு…!

நேற்று சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வை மூளாய் சைவப்பிரகாச வித்தயாசாலை சுற்றாடல் கழகமும், எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்தது. பாடசாலை பதில் அதிபர் யோ.இளங்கீரன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்களக இரசாயனவியல் துறைப்... Read more »

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிர்வாக சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் இருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும் மற்றும் செயலாளரும் கலந்து பொண்டனர். Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்

கடல் மணல் அகழ்வு பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பாகவும், எக்ஸ்பேர்ள் கப்பல் தீப்பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட்ட ஈடுகள் போன்ற கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலைமையை விரைவாக தீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்... Read more »

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: முக்கிய கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடை என்பன குறித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்... Read more »

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் நேற்று புதன்கிழமை சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த பரமுநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே பொதுக்கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து... Read more »