அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்

கடல் மணல் அகழ்வு பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பாகவும், எக்ஸ்பேர்ள் கப்பல் தீப்பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட்ட ஈடுகள் போன்ற கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலைமையை விரைவாக தீர்ப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்களும், அமைச்சின் செயலாளர்களும், மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளரும் கலந்துரையாடினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews