யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வரிக் கொள்கையை மீளப்பெறு, வழங்கு வழங்கு 2/3 பங்கு சம்பள அதிகரிப்பை... Read more »
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால், பாடசாலைக்கு வந்த மாணவர்களும் பாடசாலை இல்லை என தெரிவிக்கப்பட்டு... Read more »
இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கரையோரப் பாதையில் நான்கு ரயில்களும் புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு ரயில்களும் கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »
யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பட்டிமன்ற... Read more »
வரக்காபொல, திஸ்ஸமஹாரம ஆகிய பகுதிகளில், நேற்று (14) இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பேபுஸ்ஸ, கொஹொம்பகஹபெலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 47 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைமாடம் ஒன்றின் உரிமையாளரும், அந்த நகைமாடத்தில் பணிபுரியும் பெண்ணும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வர்த்தக நிறுவனத்தில் கடமை புரியும் 21 வயது யுவதி இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். நாவாந்துறையில் உள்ள அவரது... Read more »
நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன்... Read more »