இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

வரக்காபொல, திஸ்ஸமஹாரம ஆகிய பகுதிகளில், நேற்று (14) இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸ, கொஹொம்பகஹபெலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 47 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews