
எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர் வீழ்ச்சியுடன், எரிபொருள் இறக்குமதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஏப்ரல் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப்... Read more »

கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் கடந்த சில நாட்களாக குடத்தனை சந்திக்கும் வல்லிபுரம் மாவடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மணல் மண் இரவு வேளைகளில் வீதியில் கொட்டப்பட்டு காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரவு நேர பயணிகள் பல அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். கடந்த... Read more »

வடமராட்சி தெற்க்கு மேற்க்கு பிரதே சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் அமைந்துள்ள மலசல கூடம் தூயமையாக பராமரிக்கப்படாமலும் அதனுடைய தண்நீர் பயன்பாட்டு இணைப்புக்கள் பழுதடைந்துள்ளமையாலும் அது துர்நாற்றம் வீசுவதுடன் அதனை பயன்படுத்துவோரை அசௌகரியத்திற்க்கும் உள்ளாக்கியுள்ளது. சுகாதார வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பிரதேச சபைகள்... Read more »

லயன்ஸ் கழக பிராந்திய மற்றும் வலய தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கூட்டத்தினை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிராந்திய தலைவர் p.ஐங்கரன்... Read more »

காரைநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்தில் கல்வி கற்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராணுவத்தினரால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 11ஆவது இலங்கை காலாட்படை அணி ஏற்பாட்டில், 513வது காலாட்படை தலைமையகத்தின் மேற்பார்வையில், ஸ்ரீ முருகன் பிரதீப லோக அமைப்பினால் இவ்வாறு மாணவர்களுக்கு... Read more »

அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் காரைநகரில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர்... Read more »

தொல்பொருள் திணைக்களத்துக்கான ஆலோசனை குழுவில் இரு தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். 19 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அநுநாயக்க வெண்ட்ருவே உபாலி... Read more »

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாhரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34... Read more »