தூய்மையின்றி காணப்படும் வடமராட்சி தேற்கு மேற்கு பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டப மலசலகூடம்…!

வடமராட்சி தெற்க்கு மேற்க்கு பிரதே சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் அமைந்துள்ள மலசல கூடம் தூயமையாக பராமரிக்கப்படாமலும் அதனுடைய தண்நீர் பயன்பாட்டு இணைப்புக்கள் பழுதடைந்துள்ளமையாலும் அது துர்நாற்றம் வீசுவதுடன் அதனை பயன்படுத்துவோரை அசௌகரியத்திற்க்கும் உள்ளாக்கியுள்ளது.
சுகாதார வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பிரதேச சபைகள் இவ்வாறு தமது சபை வளாகத்திற்க்குள்ளேயே உள்ள மலசல கூடத்தை  தூய்மை பேணாது விடுவது என்பது அவர்களது சேவை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews