ரூபாவின் பெறுமதியில் கடும் உயர்வு! அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைகிறது

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும்... Read more »

மரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து: 14 பேர் படுகாயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள... Read more »

அனலைதீவில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது….!

அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை  அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் 05.03.2023 ஞாயிற்க் கிழமை காலை 8:00 மணியளவில் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியையும்,  அதனை கடத்தி வந்த நபரையும் அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார்  கைது செய்துள்ளனர். இக் குற்றச்... Read more »

கணவருடன் தகராறு, ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்!

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் தாயொருவரை கைது செய்துள்ளதாக உடப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே, தமது ஒன்றரை வயதான... Read more »

யாழ்.மாநகர சபை புதிய மேயர் தெரிவு குறித்து கலந்துரையாடல்

யாழ். மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டம் இன்று (05.03.2023) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர... Read more »

யாழ் தேவி தடம்புரள்வு : வழமைக்குத் திரும்பியது புகையிரத சேவை

அனுராதபுரத்திலிருந்து நேற்றிரவு கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்தின் பெட்டி ஒன்று தடம்புரண்ட நிலையில், குறித்த புகையிரதப் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததன் காரணமாக மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதி தடைப்பட்டதுடன்... Read more »

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பாரிய தீ : பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள்... Read more »

சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை – லிட்ரோ

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் செய்யவேண்டிய அவசியமில்லை என அதன் தலைவர் முதித்த... Read more »

எரிபொருள் விற்பனையினால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளின் மூலம் கிடைக்கப்பெற்ற இலாபம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி 2023 இல் எரிபொருள் இறக்குமதி விலையின்... Read more »

அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 40% ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பத்திரமும் அடுத்த மாதம் அமைச்சரவையில்... Read more »