சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுகநாவலர் 200ஆவது ஆண்டு நிறைவு விழா…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆறுமுகநாவலரின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவம் பல்லக்கில் ஆ. சிவநாதன் தலைமையில் செல்வச்சந்நிதியான்  ஆலயத்திலிருந்து ஊர்வலமாநசல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் வரை  எடுத்து வரப்பட்டு... Read more »

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள்! ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள், இந்த வருடம் ஓரளவு தணிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை ஆளுநர் தெரிவித்துள்ளார்.... Read more »

கொழும்பு கண்டி பிரதான வீதியில் விபத்து: 12 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை மொலகொட பகுதியில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 12 பேர், கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து தெல்தோட்டை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே நேருக்கு... Read more »

மட்டு தரவை மாவீரர் துயிலும் இல்ல அபகிப்புக்கு தீர்வு இல்லையேல் ஜனாதிபதியுடனான பேச்சை தமிழ்தேசிய கட்சிகள் புறக்கணிக்கவேண்டும் – தரவை மாவீரர் இல்ல ஏற்பாட்டுகுழு தலைவர் லவக்குமார்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை இராணுவ புலனாய்வு பிரிவு இராணுவம் ஒட்டுக்குழுக்கள் சூறையாடும் ஈனச்செயல் நடந்து கொண்டி ருக்கின்றது. எனவே தமிழ்தேசிய கட்சிகள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தீர்வு கிடைத்தால் தான் பேச்சுவார்த்க்கு வருவோம் என ஜனாதிபதியிடம்; தெரிவித்து பேச்சுவார்தையை புறக்கணிக்வேண்டும்... Read more »

ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் படுகொலையாக கணவதிப்பிள்ளை தேவராஜாவின் படுகொலை – நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

இந்த நாட்;டிலே 37 ஆண்டுகளுக்கு முன்பதாக பேனா முனை போராளியாக இருந்து இந்த நாட்டிலே இருந்த அடக்குமுநைகள் எல்லாம் வெளிக் கொண்டு வந்ததன் காரணமாக ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் படுகொலையாக கணவதிப்பிள்ளை தேவராஜாவின் படுகொலையை பார்க்கின்றதுடன்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிலையான... Read more »

இலங்கை முதலுதவிச் சங்கத்தால் ஒருகோடி தாவரங்கள் நடுகை திட்டம் ஆரம்பம்!(video)

இலங்கை முதலுதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர்சபையினரால் ஒரு கோடி தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு கைதடி கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில்  இன்று காலை 11:30 மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற... Read more »

கிளிநொச்சி விநாயகபுரத்தில் 26 வயது இளைஞன் கொலை…….!(video)

கிளிநொச்சி  பொலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன்  கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுமுள்ளனர். சம்பவத்தில்... Read more »

இன்று முதல் நடைமுறையாகும் வருமான வரி – முழுமையான விபரம் வெளியீடு

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! இன்று முதல் நடைமுறை

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாவுக்குட்பட்ட தொகையை முற்பணமாக செலுத்துமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும்,... Read more »

கதிர்காமத்தில் இருந்து யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றருக்கு... Read more »