யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதிதியில் வைத்து 29கிலோ 150கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் தீவிர... Read more »
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாளை ஞாயிற்றுக்கிழமை இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றும் மாநாடு ஒன்றிற்காக இந்தியா செல்கிறார். மதுரையில் நடக்கும் குறித்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றுவதுடன் குறித்த மாநாடு இரு தினங்கள் இடம்பெற... Read more »
நல்லூரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த யாசகர் ! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) விடுதலைப்புலிகளின் தலைவர் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார். குறித்த யாசகர் குடும்பம் சரியான... Read more »
பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்துடன் மோட்டர்சைக்கிள் மோதிய விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக... Read more »
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள ஒரு தொகை டீசலுடன் கூடிய ´சூப்பர் ஈஸ்டர்ன்´ எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மாதிரி பரிசோதனைக்கு பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த டீசல் தொகை எரிசக்தி... Read more »
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளனர். அந்த வகையில், பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62... Read more »
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று( 25.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து குருதிக்கொடைவழங்கியுள்ளார்கள். இவர்கள் குருதிக்கொடை வழங்கும் போது புலனாய்வாளர்கள்,பொலிஸார் இடையூறினை ஏற்படுத்தியுள்ளதுடன் குருதிகொடை வழங்கிய இளைஞர்களை ஒளிப்படம் எடுத்து... Read more »
அரசாங்க ஊழியரகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற் கொண்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள... Read more »
2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும்... Read more »
கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. 134 பயணிகளுடன் பயணம் செய்த, ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. வான்கூவாரிலிருந்து வாட்டர்லூ நோக்கிப் பயணித்த இந்த விமானத்தை தரையிறக்கப்பட்ட போதே இந்த... Read more »