வட மாகாண ஆளுநர் இந்தியா செல்கிறார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாளை  ஞாயிற்றுக்கிழமை இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றும் மாநாடு ஒன்றிற்காக இந்தியா செல்கிறார்.
மதுரையில் நடக்கும் குறித்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றுவதுடன்  குறித்த மாநாடு இரு தினங்கள் இடம்பெற வுள்ளதாக ஆளுநர் செயலகம் தெரிவித்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews