வரிவிதிப்பு சரியா என நீதிபதிகள் நீதியரசர்களிடம் கேட்கிறார்கள் – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிவிதிப்பு தொடர்பில் இது சரியா என நீதிபதிகள் நீதியரசர்களிடம் கேட்க நிலை உருவாகியுள்ளதாக நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு... Read more »

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் ஒக்டேன் 92... Read more »

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச... Read more »

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வழங்கப்படும் அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன் தினம் (01.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

இன்று இடியுடன் கூடிய கன மழை..! வட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையிலும், காலை வேளையில் வடக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய... Read more »

கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 15 வயது மாணவன் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவன், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.... Read more »

பளையில் வாள் வைத்திருந்தவர் கைது!

பளை முகாவில் கிராமத்தில் துப்பாக்கி மற்றும் வாள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட... Read more »

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய தகவல்…!

கொழும்பு கோட்டையில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் வரை பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டமையே இதற்கான காரணமாகும். முன்னதாக, பேருந்துகள் விமான நிலையத்தின்... Read more »

பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 01.10.2022  மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டது. Read more »

காக்கைதீவு மண்டபத்தில் தங்கியுள்ள மக்களுக்கு  சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு – சுகாதார பணிப்பாளர்

கடந்த சில நாட்களாக பெய்த கன  மழை காரணமாக இடம் பெயர்ந்து காக்கைதீவு கடற்றொழிலாளர் மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலிப் லியனகே அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்பாடு... Read more »